
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளைச் சரணடைந்தால் விதியைக் கூட மாற்றும் சக்தி உண்டாகும்.
* கடவுளின் கருணை எல்லோருக்குமே இருக்கிறது. அவரிடம் தனியாக எதையும் கேட்டுப் பெறத் தேவையில்லை.
* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் உண்மையாக இரு. எல்லா இன்பமும் உன்னைத் தேடி வந்து விடும்.
* விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்டவர்கள் ஈடுபடும் செயலில் வெற்றி பெறுவது உறுதி.
-சாரதாதேவியார்
இன்று சாரதாதேவியார் நினைவு தினம்